இனி என் வழி இண்டெர்நெட் வழி

10chenவாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலையில் என்ன செய்வீர்கள்?
சீன பெண்மணி ஒருவர் இத்தகைய நிலை ஏற்பட்ட போது இனி இண்டெர்நெட் வழி என நடப்பது என்று தீர்மானித்து அத‌னால் அவரது வழ்க்கையே மாறியிருக்கிறது.

சென் ஜியாவோ என்னும் அந்த பெண்மணி தனது வாழ்க்கை தொடர்பான முடிவுகளை இனி தான் எடுப்பதில்லை என முடிவு செய்து தனக்காக முடிவெடுக்கும் பொறுப்பை இணையவாசிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.

ஒவ்வொருநாளும் என்ன செய்வது என்பதை அவர் இணையவாசிகளின் கைகளிலேயே விட்டுவிட்டார்.அவர்கள் சொல்கேட்டு தான் நடந்து வருகிறார். இதற்காக என்றே ஒரு இணைய தளத்தையும் அமைத்திருக்கிறார்.

அந்த தளம் மூலம் இணையவாசிகள் அவருக்கு கட்டளையிடலாம். அந்த பணியை அவர் செய்து முடிப்பார்.ஆனால் இந்த பணியை செய்து முடிக்க கட்டண‌ம் செலுத்த வேண்டும். ஒரு ம‌ணி நேரத்திற்கு 3 டாலர் கட்டணம்.

காய்கறி வாங்கித்தருவதிலிருந்து மதிய உன்வு தயார் செய்து தருவது வரை விதவிதமான வேலைகளை அவர் இதுவரை செய்து முடித்திருக்கிறார். வேலைகளை செய்வதற்காக பணம் கிடைப்பதோடு ஒருவித மனநிறைவும் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மற்றவர்கள் சொல்லும் சின்ன வேலைகளை செய்து முடிப்பது இத்தனை மகிழ்ச்சியாக இரூக்கும் என்பது தான் எதிர்பாராதது என்றும் அவர் சொல்கிறார்.
இதுவரை செய்த வேலைகளிலேயே பிரசவத்திற்கு துணை நின்ற சம்பவத்தை கூறுகிறார். முகம் தெரியாத அந்த ம‌னிதர் தன் குழ்ந்தை பிறக்கும் காட்சியை படம்பிடுத்து தரச்சொல்லி அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினாராம்.

எந்த விதமான வேலையை செய்ய த‌யாராக இருந்தாலும் சட்டவிரோதமான ம‌ற்றும் நெறிமுறை மீரிய செயல்கலைளை நிச்சயம் செய்யமாட்டேன் என்கிறார்.

இப்படி வந்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டேன் என்கிறார்.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து அவர் இப்படி தனது வாழ்க்கையை இணையவாசிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.

கடந்த ஆண்சு தனக்கு மிகவும் சோதனையானதாக அமைந்ததாக கூறும் அவர் தான் மேற்கொண்ட ஓவ்வொரு செயலும் அத‌ற்கான முடிவுகளும் தோல்வியில் முடிவடைந்த்தால் நொந்து போன நிலையில் இனி தான் எந்த முடிவும் எடுப்பதில்லை என் தீர்மாஇனித்தாராம்.

அப்போதுதான் பேசாமல் முடிவெடுக்கும் பொறுப்பை இண்டெர்நெட் மூலம் பிறரிடம் ஒப்படைக்கும் எண்ணம் உண்டானதாம்.

இந்த பரிசோதனை முயற்சி பெரும் ம‌னமாற்ற‌த்தை அவரிடம் கொண்டு வந்துள்ளது.

அதோடு வியாபார ரீதியாகவும் தோல்வியடைந்துவிட்ட அவ‌ருக்கு இது வருவாய்க்கான வழியாகவும் அமைந்துள்ளது.

இந்த முயற்சியை என்னும் எவ்வளவு காலம் தொடர்வது என தெரியவில்லை என கூறும் அவர் மற்றவர்களுக்கு தான் தேவைப்படும் வரை தன‌க்கு கவலை இல்லை என்கிறார்.

சீனாவில் இணைய வாழ்க்கையும் நிஜ வாழ்க்கையும் இரண்டற‌ கலக்கும் பொக்கின் அடையாளமாக இந்தநிகழ்வு கருதப்படுகிறது.

10chenவாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலையில் என்ன செய்வீர்கள்?
சீன பெண்மணி ஒருவர் இத்தகைய நிலை ஏற்பட்ட போது இனி இண்டெர்நெட் வழி என நடப்பது என்று தீர்மானித்து அத‌னால் அவரது வழ்க்கையே மாறியிருக்கிறது.

சென் ஜியாவோ என்னும் அந்த பெண்மணி தனது வாழ்க்கை தொடர்பான முடிவுகளை இனி தான் எடுப்பதில்லை என முடிவு செய்து தனக்காக முடிவெடுக்கும் பொறுப்பை இணையவாசிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.

ஒவ்வொருநாளும் என்ன செய்வது என்பதை அவர் இணையவாசிகளின் கைகளிலேயே விட்டுவிட்டார்.அவர்கள் சொல்கேட்டு தான் நடந்து வருகிறார். இதற்காக என்றே ஒரு இணைய தளத்தையும் அமைத்திருக்கிறார்.

அந்த தளம் மூலம் இணையவாசிகள் அவருக்கு கட்டளையிடலாம். அந்த பணியை அவர் செய்து முடிப்பார்.ஆனால் இந்த பணியை செய்து முடிக்க கட்டண‌ம் செலுத்த வேண்டும். ஒரு ம‌ணி நேரத்திற்கு 3 டாலர் கட்டணம்.

காய்கறி வாங்கித்தருவதிலிருந்து மதிய உன்வு தயார் செய்து தருவது வரை விதவிதமான வேலைகளை அவர் இதுவரை செய்து முடித்திருக்கிறார். வேலைகளை செய்வதற்காக பணம் கிடைப்பதோடு ஒருவித மனநிறைவும் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மற்றவர்கள் சொல்லும் சின்ன வேலைகளை செய்து முடிப்பது இத்தனை மகிழ்ச்சியாக இரூக்கும் என்பது தான் எதிர்பாராதது என்றும் அவர் சொல்கிறார்.
இதுவரை செய்த வேலைகளிலேயே பிரசவத்திற்கு துணை நின்ற சம்பவத்தை கூறுகிறார். முகம் தெரியாத அந்த ம‌னிதர் தன் குழ்ந்தை பிறக்கும் காட்சியை படம்பிடுத்து தரச்சொல்லி அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினாராம்.

எந்த விதமான வேலையை செய்ய த‌யாராக இருந்தாலும் சட்டவிரோதமான ம‌ற்றும் நெறிமுறை மீரிய செயல்கலைளை நிச்சயம் செய்யமாட்டேன் என்கிறார்.

இப்படி வந்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டேன் என்கிறார்.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து அவர் இப்படி தனது வாழ்க்கையை இணையவாசிகளிடம் ஒப்படைத்திருக்கிறார்.

கடந்த ஆண்சு தனக்கு மிகவும் சோதனையானதாக அமைந்ததாக கூறும் அவர் தான் மேற்கொண்ட ஓவ்வொரு செயலும் அத‌ற்கான முடிவுகளும் தோல்வியில் முடிவடைந்த்தால் நொந்து போன நிலையில் இனி தான் எந்த முடிவும் எடுப்பதில்லை என் தீர்மாஇனித்தாராம்.

அப்போதுதான் பேசாமல் முடிவெடுக்கும் பொறுப்பை இண்டெர்நெட் மூலம் பிறரிடம் ஒப்படைக்கும் எண்ணம் உண்டானதாம்.

இந்த பரிசோதனை முயற்சி பெரும் ம‌னமாற்ற‌த்தை அவரிடம் கொண்டு வந்துள்ளது.

அதோடு வியாபார ரீதியாகவும் தோல்வியடைந்துவிட்ட அவ‌ருக்கு இது வருவாய்க்கான வழியாகவும் அமைந்துள்ளது.

இந்த முயற்சியை என்னும் எவ்வளவு காலம் தொடர்வது என தெரியவில்லை என கூறும் அவர் மற்றவர்களுக்கு தான் தேவைப்படும் வரை தன‌க்கு கவலை இல்லை என்கிறார்.

சீனாவில் இணைய வாழ்க்கையும் நிஜ வாழ்க்கையும் இரண்டற‌ கலக்கும் பொக்கின் அடையாளமாக இந்தநிகழ்வு கருதப்படுகிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இனி என் வழி இண்டெர்நெட் வழி

  1. நாமும் இனைய அடிமை ஆனால் இந்த பெண்மணி போலதான் ஆவோம் போல, பயமாக இருக்கிறது,

    எத்தனையோ மாணவர்கள் இணையத்தால் தங்கள் படிப்பையும், ஊழியர்கள் தங்கள் பதவி உயர்வையும் இழந்து உள்ளனர்.

    எனக்கே பயமாக உள்ளது, இனைய அடிமை ஆகி விடுவேனோ என்று.

    குப்பன்_யாஹூ

    Reply
  2. cybersimman

    dont worry. it is a new way of life

    Reply
  3. jagdish kumar

    Very good
    good thinks

    Reply
  4. suresh

    vithiyasamana pathivu thalaiva

    Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan. Pudichu iruntha oru vote panunga 🙂

    Kandipa ungaluku pidikum endru nambugiran.
    http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

    கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
    அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
    உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.

    Reply
    1. cybersimman

Leave a Comment to jagdish kumar Cancel Reply

Your email address will not be published.