Written by: "CyberSimman"

ஃபேஸ்புக்கால் பிடிபட்ட திருடன்

நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது அங்கே கம்ப்யூட்டர் இருப்பதையும் அதில் இண்டெர்நெட் இருப்பதையும் பார்த்தால் அத‌ன் முன்னே அமர்ந்து இமெயில் கணக்கை பார்க்க வேண்டும் என்றோ அல்லது ஃபேஸ்புக் பக்கத்தை பார்க்க‌ வேண்டும் என்றோ தோன்றும் அல்லவா? அதனால் என்ன என்கிறீர்களா?இது நம் காலத்து பழக்கம்.எங்காவது கம்ப்யூட்டரை பார்த்தால் அதனை பயன்படுத்த தானாகவே தோன்றும்.அதிலும் ஃபேஸ்புக் ம‌ற்றும் டிவிட்ட‌ர் க‌ண‌க்குக‌ளை இய‌க்கிப்பார்க்க‌ கைக‌ள் துடித்துக்கொண்டிருக்கும். இதற்கு உதார‌ண‌ம் வேண்டும் என்றால் அமெரிக்காவில் வாலிப‌ர் ஒருவ‌ர் திருட‌ப்போன‌ இட‌த்தில் […]

நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது அங்கே கம்ப்யூட்டர் இருப்பதையும் அதில் இண்டெர்நெட் இருப்பதையும் பார்த்தால் அத‌ன் முன்ன...

Read More »

டிவிட்டரின் மதிப்பு 100 கோடி

இணைய உலகில் அதிர்வுகளையும் அலைகளையும் உண்டாக்கி வரும்குறுவகைபதிவு சேவையான டிவிட்டரின் மதிப்பு 100 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. டிவிட்டரின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் பிரபல தொழில்நுட்ப வலைப்பதிவான டெக்கிரன்ச் இந்த மதிப்பீட்டினை வெளியிட்டுள்ளது.டிவிட்டர் அன்மையில் 50 மில்லியன் டாலர் நிதி திரட்டியதை அடுத்து இந்தமதிப்பீட்டினை டெக்கிரன்ச் வெளீயிட்டுள்ளது. டிவிட்டர் பிரபலமாக இருந்தாலும் அதன் பயனாளிகள் அதிகரித்து வந்தாலும் அதற்கான வருவாய் ஈட்டும் வழி பிடிபடாமலே இருக்கிறது.வருவாய்க்கான வழிகள் பற்றி நிறுவன அதிபர்களும் இது வரை […]

இணைய உலகில் அதிர்வுகளையும் அலைகளையும் உண்டாக்கி வரும்குறுவகைபதிவு சேவையான டிவிட்டரின் மதிப்பு 100 கோடி டாலர் என மதிப்பிட...

Read More »

தமிழ்மீடியாவில் என் வலைப்பதிவு

த‌மிழ்மீடியா செய்தி இணையதளம் எனது வலைப்பதிவுக்கான இணைப்பை தனது தளத்தில் வழங்கியுள்ளது.அந்த தளத்தில் உள்ள வாரம் ஒரு வலைப்பதிவு என்னும் பகுதியில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த கவனத்திற்காகவும்,அங்கீகாரத்திற்காகவும் எனது மனமாற்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.இந்த இணைப்பு மேலும் புதிய வாசகர்களை பெற்றுத்தரும் என நம்புகிறேன். தமிழ்மீடியா போன்ற தளங்கள் இப்ப‌டி வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வது அவற்றை ஊக்கப்படுத்தும் செயலாகும்.என் பதிவை அறிமுகத்திற்கு ஏற்றதாக கரிதியத்ற்கு மீண்டும் ஒரு முறை ந‌ன்றி. ————— link; http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-20-00-21-36/2009-05-01-01-50-40

த‌மிழ்மீடியா செய்தி இணையதளம் எனது வலைப்பதிவுக்கான இணைப்பை தனது தளத்தில் வழங்கியுள்ளது.அந்த தளத்தில் உள்ள வாரம் ஒரு வலைப்...

Read More »

சஷி தரூர் சொன்னது சரியா?

டிவிட்டரில் வாயை விட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார் மத்திய அமைச்சரான சஷி தரூர்.சிக்கன‌ ப‌ய‌ண‌ம் ப‌ற்றி ச‌ற்றே ந‌கைச்சுவையாக‌ அவ‌ர் பதிவு செய்த‌ க‌ருத்துக்க‌ள் காங்கிர‌ஸ் க‌ட்சியில் கொந்த‌ளிப்பை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.காங்கிர‌ஸ் சார்பில் த‌ரூருக்கு க‌டும் க‌ண்ட‌ன‌ம் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தை இந்தியாவின் முத‌ல் டிவிட்ட‌ர் ச‌ர்ச்சை என்று சொல்ல‌லாம். அதோடு டிவிட்ட‌ர் பயன்பாடு ப‌ற்றிய‌ எச்ச‌ரிக்கையாக‌வும் இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் அமைந்துள்ள‌து என்றே தோன்றுகிற‌து.டிவிட்ட‌ர் க‌ருத்தால் அமைச்ச‌ரான‌ த‌ரூருக்கு ஏற்ப‌ட்டுள்ள‌ ச‌ங்க‌ட‌ம் ஒரு புற‌ம் இருக்க‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் டிவிட்ட‌ர் போன்ற‌ […]

டிவிட்டரில் வாயை விட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார் மத்திய அமைச்சரான சஷி தரூர்.சிக்கன‌ ப‌ய‌ண‌ம் ப‌ற்றி ச‌ற்றே ந‌கைச்சுவையாக...

Read More »

புளு டூத் காதணி

தொழிநுட்பம் என்பது எதோ தொழில்நுட்பமானது என நினைத்து விட வேண்டாம்.என்ன குழப்புவது போல தோன்றுகிறதா?குழம்ப ஒன்றுமில்லை. தொழில்நுட்பத்தை எதோ அன்னியமனது ,நமக்கு சம்பந்தமில்லாதது என கருத வேண்டாம் என்பதே விஷயம். தொழில்நுட்பத்தின் உண்மையான பயன்பாடு அது நம்முடைய நடைமுறை வாழ்க்கை சார்ந்த்ததாக இருப்ப்தில் தான் இருக்கிறது .அதாவது தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பின்னி பினைந்திருக்க வேண்டும்.வ‌டிவ‌மைப்பாள‌ர்க‌ள் இத‌னை ம‌ன‌தில் கொண்டு செய‌ல்ப‌ட‌ வேண்டும். தொழில்நுட்பத்தை நம் வீட்டுக்குள்ளே கொண்டு வருவதன் மூலம் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் […]

தொழிநுட்பம் என்பது எதோ தொழில்நுட்பமானது என நினைத்து விட வேண்டாம்.என்ன குழப்புவது போல தோன்றுகிறதா?குழம்ப ஒன்றுமில்லை. தொழ...

Read More »