’நெட் நியூட்ராலிட்டி’ எனப்படும் ’இணைய சமநிலை’ தொடர்பான விவாதம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட பரிந்துரைகள் அடிப்படையில் இணைய சமநிலைக்கு ஆதாரவாக அமைந்துள்ளன. இது இணைய சமநிலை ஆர்வலர்களையும், இணைய சுதந்திர ஆதாரவாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இணைய சமநிலை தொடர்பான பரிந்துரைகளை நவம்பர் 28 ம் தேதி டிராய் வெளியிட்டது. இணைய சேவை வழங்கும் ஐ.எஸ்.பி நிறுவனங்கள் எந்த வகையான உள்ளடக்கத்திற்கும் (சேவை) இடையே பாரபட்சம் […]
’நெட் நியூட்ராலிட்டி’ எனப்படும் ’இணைய சமநிலை’ தொடர்பான விவாதம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் இந்திய தொ...