Tagged by: internet

டிஜிட்டல் பாலின இடைவெளி பற்றி நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்?

பெண்களுக்கான இணைய வசதி எப்படி இருக்கிறது என்பது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது பெண்கள் இணையத்தை அணுகும் வாய்ப்பு மற்றும் எத்தனை சதவீத பெண்கள் இணையத்தை பயன்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளனர் போன்ற விஷயங்கள் குறித்து யோசித்திருக்கிறீர்களா? பெண்களுக்கான இணையம் பற்றி இதுவரை யோசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, இனி வரும் காலங்களில் இது பற்றி நாமும் சரி நம்முடைய அரசாங்களும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதை அண்மையில் வெளியாகியுள்ள ’ஏ4ஏஐ’ (a4ai) அமைப்பின் ஆய்வறிக்கை தெளிவாக உணர்த்துகிறது. […]

பெண்களுக்கான இணைய வசதி எப்படி இருக்கிறது என்பது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது பெண்கள் இணையத்தை...

Read More »

டிஜிட்டல் இடைவெளியால் தடம் புரளும் கோவின் செயலி!

  செல்போன் இல்லாமல் செயல்படக்கூடிய செயலி ஏதேனும் உருவாக்கப்பட்டுள்ளதா? அதாவது, செல்போன் இல்லாமலேயே செயலியை அணுகும் வசதி சாத்தியமா? இதையே வேறு விதமாக கேட்பது என்றால், செல்போன் வைத்திராதவர்கள் செயலியை அணுகச்செய்வது எப்படி? கொரோனா சூழலை மனதில் கொண்டு யோசித்தால், இந்த கேள்விகளுக்கான தேவையை புரிந்து கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்வதற்கான கோவின் செயலியையே எடுத்துக்கொள்வோம். இணைய வசதி கொண்ட செல்போன் வைத்திருப்பவர்கள் இந்த செயலி வழியே தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்து கொள்ளலாம். ( […]

  செல்போன் இல்லாமல் செயல்படக்கூடிய செயலி ஏதேனும் உருவாக்கப்பட்டுள்ளதா? அதாவது, செல்போன் இல்லாமலேயே செயலியை அணுகும்...

Read More »

இணைய மன்னிப்பு எனும் புதிய நீதி.

அசுடோஷ் கவுசிக் இணையம் தன்னை மன்னிக்க வேண்டும் என விரும்புகிறார். இதற்காக அவர் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். இணையத்தின் மன்னிப்பை வேண்டி எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் எனும் கேள்வி எழுவது நியாயம் தான். அசுடோஷ் உண்மையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவரது வழக்கின் சாரம்சம் இணையம் தன்னை மறக்க வேண்டும் என்பது. இதன் மூலம் தான் மனிக்கப்பட்ட விடுவோம் என்றும் அவர் நம்புகிறார். இதென்ன புது கதையாக, புரியாத புதிராக இருக்கிறதே என […]

அசுடோஷ் கவுசிக் இணையம் தன்னை மன்னிக்க வேண்டும் என விரும்புகிறார். இதற்காக அவர் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். இணையத்தின்...

Read More »

இணைய உலகை உலுக்கிய மாபெரும் சைபர் தாக்குதல் நடைபெற்றது எப்படி?

தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம் திகைத்து நிற்பதோடு, லேசாக திகிலிலும் ஆழ்ந்திருக்கின்றன. இணைய உலகில் அண்மையில் நடைபெற்ற சைபர் தாக்குதலே இதற்கு காரணம். கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற, ரான்சம்வேர் ரகத்தைச்சேர்ந்த இந்த தாக்குதல் தொடர்பாக வெளியாகி கொண்டிருக்கும் புதிய தகவல்கள், இணைய பயனாளிகளையும் திகைப்பில் ஆழ்த்துவதாகவே இருக்கின்றன. இந்த அளவுக்கு விரிவாகவும், நுணுக்கமாகவும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சைபர் தாக்குதல் இதுவரை நிகழ்ந்ததில்லை என சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் வியப்புடன் வர்ணிக்கும் அளவுக்கு தாக்குதலின் தன்மையும், பாதிப்பும் அமைந்துள்ளது. […]

தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம் திகைத்து நிற்பதோடு, லேசாக திகிலிலும் ஆழ்ந்திருக்கின்றன. இணைய உலகில் அண்மையில் நடைபெற்ற ச...

Read More »

கோவிட் முத்தம் – விருது வென்ற புகைப்படத்தின் நெகிழ வைக்கும் பின்னணி

ஒரு முத்தத்தால், வாழ்க்கையின் மகத்துவத்தையும், அன்பின் ஆற்றலையும் இத்தனை வலுவாக சொல்லிவிட முடியுமா? என வியக்க வைக்கும் அந்த புகைப்படத்தை பார்த்தால் நெகிழ்ந்து போவீர்கள் என்பது நிச்சயம். அந்த படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் தான் இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருதை வென்றிருக்கிறார். வலி மிகுந்த காலத்தில் அன்பின் செய்தியை அழுத்தமாக உணர்த்தும் அந்த புகைப்படத்தின் நாயகனும், நாயகியும், ஒரு தாத்தாவும், பாட்டியும் என்பது தான் விஷயம். ஆம், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 80 வயதை கடந்த […]

ஒரு முத்தத்தால், வாழ்க்கையின் மகத்துவத்தையும், அன்பின் ஆற்றலையும் இத்தனை வலுவாக சொல்லிவிட முடியுமா? என வியக்க வைக்கும் அ...

Read More »