இ-மெயிலை எப்படி பயன்படுத்துவது எப்படி? என பாடம் நடத்துவது எல்லாம் இனியும் தேவையில்லாத விஷயம் என்று தான் நம்மில் பலர் நினைக்கலாம்.ஆனால் இ-மெயிலை சரியாக பயன்படுத்துவது எப்படி என்பது என்பது தொடர்பாக எல்லோரும் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.சரியாக எனும் போது மறுமுனையில் இருப்பவர் அதிருப்தியோ,ஆவேசமோ அடையாத வகையில் வாசகங்களை மெயிலில் இடம்பெறச்செய்வது! ஏனெனில் மெயிலில் நாம் பயன்படுத்திம் தொனி அதை வாசிப்பவர் மனதில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.அதிலும் போகிற போக்கில் அதிகம் யோசிக்காமல் அனுப்பி வைக்கப்படும் […]
இ-மெயிலை எப்படி பயன்படுத்துவது எப்படி? என பாடம் நடத்துவது எல்லாம் இனியும் தேவையில்லாத விஷயம் என்று தான் நம்மில் பலர் நின...