’பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா !’ என்பதை போல, மாற்று தேடியந்திரமான பிரேவ், பிங்கின் தளைகளில் இருந்து விடுபட்டு முழுமுதல் தேடியந்திரமாகி இருப்பதாக அறிவித்துள்ளது. நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய அறிவிப்பு தான். ஏனெனில், பிங்கின் தேடல் பட்டியலை சார்ந்திராமல் இனி பிரேவ் முழு சுதந்திரமாக இயங்கும். பிரேவின் இந்த அறிவிப்பு ஏன் முக்கியமானது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், பிரேவ் தேடியந்திரத்தை அறியாதவர்களுக்கும், அறிந்தும் அலட்சியம் செய்தவர்களுக்கும் பிரேவ் பற்றிய சுருக்கமான அறிமுகம் அவசியம். மாற்று […]
’பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா !’ என்பதை போல, மாற்று தேடியந்திரமான பிரேவ், பிங்கின் தளைகளில் இருந்து விடுபட்டு முழு...