இந்தியாவில் பேஸ்புக் மீண்டும் இணைய சமநிலை தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. பேஸ்புக்கின் பிரிபேசிக்ஸ் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கோரிக்கையால் இந்த சர்ச்சை வெடித்திருக்கிறது. பேஸ்புக் பயனாளிகள் பெரும்பாலானோர், பிரிபேசிக்ஸ் திட்டத்திற்கு ஆதரவு கோரும் மனு, நோட்டிபிகேஷன் வடிவில் வந்திருப்பதை பார்த்திருக்கலாம். இந்தியாவில் பிரிபேசிக்சை காப்பாற்றும் வகையில் செயல்படுங்கள் என வேண்டுகோள் விடுக்கும் இந்த மனு தான் இணைய சமநிலை ஆதரவாளர்களின் எதிர்ப்புக்கும்,விமர்சனத்திற்கும் இலக்காகி உள்ளது. பேஸ்புக் மனு இந்த மனுவை ஆதரித்து கிளிக் செய்த பலரும் தங்களை […]
இந்தியாவில் பேஸ்புக் மீண்டும் இணைய சமநிலை தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. பேஸ்புக்கின் பிரிபேசிக்ஸ் திட்டத்திற்க...