கதை கேட்பது என்பது உற்சாகமான விஷயம் தான். குழந்தையாக இருக்கும் போது தாத்தா பாட்டியும் ,அப்பா அம்மாவும் கதை சொல்வதை கேட்டு ரசித்திருக்கிறோம். பெரியவர்கள் சொல்லும் கதை கேட்பது சுவாரஸ்யமானது என்றால் அதை விட ஜாலியானது நாமே கதை புத்தகங்களை படித்து மகிழ்வது. சிறுவர்களுக்கான கதை புத்தகங்களும் பத்திரிகைகளும் இருக்கின்றன. அதே போல ஆன்லைனிலும் கூட கதைகளை படித்து ரசிக்கலாம். இதற்கென்றே நிறைய இணைய தளங்கள் இருக்கின்றன. முதலில் உங்களுக்கான நூலகத்தில் நுழையலாம் வாருங்கள். […]
கதை கேட்பது என்பது உற்சாகமான விஷயம் தான். குழந்தையாக இருக்கும் போது தாத்தா பாட்டியும் ,அப்பா அம்மாவும் கதை சொல்வதை கேட்ட...