Tagged by: covid-19

இணையதளங்களை ஆவணப்படுத்துங்கள்- ஒரு இணைய அபிமானியின் கோரிக்கை

ஒரு இணையதளத்தை துவக்குவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதே போல, அந்த தளத்தை தொடர்ந்து பராமரிக்காமல் கிடப்பில் போடுவதற்கும், கைவிடுவதற்கும் நூறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், என்னவாக இருந்தாலும் சரி, நீங்கள் துவங்கிய இணையதளத்தை ஆவணப்படுத்தாமல் இருக்காதீர்கள் என வேண்டுகோள் வைக்கிறேன். இணையதளத்தை ஆவணப்படுத்துவது என்றால், இணையத்தில் இருந்து மறைந்து போகாமல் இருக்கச்செய்வது. அதாவது அந்த தளம் தொடர்ந்து பயன்படுத்தகூடிய வகையில் இருக்கச்செய்வது. தளத்தை புதுபிக்க கூட வேண்டாம். ஆனால், அந்த தளம் மூடப்படுவது அல்லது கைவிடப்படுவதற்கான […]

ஒரு இணையதளத்தை துவக்குவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதே போல, அந்த தளத்தை தொடர்ந்து பராமரிக்காமல் கிடப்பில் போடுவதற...

Read More »

பத்து நாளில் உருவான இணையதளம்!

காலத்தினால் செய்த உதவி என்பதை போல, கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட தளங்களின் வரிசையில் வருகிறது ’கொரோனாஹண்ட்’ தளம் (https://coronahunt.app/) . அதோடு கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட தளங்களில் இன்னமும் அணுக கூடியதாக இருக்கும் தளமாகவும் இது விளங்குகிறது. கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைக்கத்துவங்கிய கட்டத்தில் 2020 ஏப்ரல் மாதம் இந்த தளம் அமைக்கப்பட்டது. உலக நாடுகளும், பெரும்பாலான மக்களும் கொரோனாவின் தீவிரத்தை இன்னும் உணர்ந்திராத நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான தரவுகளை தொகுத்தளிக்கும் வகையில் இந்த தளம் […]

காலத்தினால் செய்த உதவி என்பதை போல, கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட தளங்களின் வரிசையில் வருகிறது ’கொரோனாஹண்ட்’ தளம் (https:...

Read More »

கொரோனா விதவைகள் வேலை வாய்ப்புக்கு வழி காட்டும் இணையதளம்.

கொரோனா வைரஸ் சில குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா ஏற்படுத்திய இழப்பில் இருந்து மனதளவில் மீண்டு வருவது வலி நிரம்பியது எனும் போது, கொரோனா விதவைகள் நிலை இன்னும் சோகமானது. கொரோனாவால் கணவரை இழந்த பெண்கள், இழப்பின் வேதனையோடு, பொருளாதார நோக்கில் வாழ்க்கையின் சவாலையும் எதிர்கொண்டாக வேண்டும். இத்தகைய இரட்டை சோகத்திற்கு உள்ளான கொரோனா விதவைகளுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது ’கோவிட் விட்டோஸ்.இன்’ இணையதளம். (https://covidwidows.in/). கொரோனா விதவைகள் தங்கள் முன் இருக்கும் […]

கொரோனா வைரஸ் சில குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா ஏற்படுத்திய இழப்பில் இருந்து மன...

Read More »

இறப்பதற்கு முன் அம்மாவுக்கு போனில் பாட்டு பாடிய மகன் – ஒரு டாக்டரின் நெகிழ வைக்கும் அனுபவம்

கொரோனா கொடுங்கதைகள் துயரத்தில் மூழ்க வைப்பதாக இருப்பதோடு, நெகிழ வைப்பதாகவும் இருக்கின்றன. வேதனைக்கும், வலிக்கும் மத்தியில் இத்தகைய கதைகள் ஆறுதல் பெற உதவுமா? எனத்தெரியவில்லை. ஆனால், கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களத்தில் இருக்கும், டாக்டர்கள் பகிர்ந்து கொள்ளும் கொரோனா அனுபவங்களில் சில நம் காலத்தின் முக்கிய பதிவாக அமைகின்றன. தீப்ஷிகா கோஷ் எனும் டாக்டர் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ள அனுபவம் இத்தகைய பதிவாக அமைந்துள்ளது. நெஞ்சை கணக்க வைக்கும் இந்த பதிவு, மனிதநேயத்தின் ஈரத்தையும் கொண்டிருக்கிறது. டாக்டர் […]

கொரோனா கொடுங்கதைகள் துயரத்தில் மூழ்க வைப்பதாக இருப்பதோடு, நெகிழ வைப்பதாகவும் இருக்கின்றன. வேதனைக்கும், வலிக்கும் மத்தியி...

Read More »

விருது பெறும் பொய் தளம் !

பொய் செய்திகளை போல, போலியான இணையதளங்களிடமும் எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். முக்கியமாக, போலி தளங்களை அவை பொய்யானவை என அடையாளம் காண வேண்டும். ஆனால், ஒரு விதிவிலக்காக கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட இந்த பொய்யான இணையதளத்தை பாராட்டலாம். ஏனெனில், இந்த தளம் பெருந்தொற்றின் நிழலில் சிக்கித்தவித்த பெண்களுக்கு அபயம் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டது தான். கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட சுகாரதார பாதிப்பு, பொருளாதார பாதிப்பு எல்லாம் வெளிப்படையானவை. ஆனால், இந்த பெருந்தொற்று கண்ணுக்குத்தெரியாத பாதிப்புகளையும் உண்டாக்கியது. பெண்கள் […]

பொய் செய்திகளை போல, போலியான இணையதளங்களிடமும் எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். முக்கியமாக, போலி தளங்களை அவை பொய்யானவை...

Read More »