கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் சுப்பிரமணிய சிவா நீதிமன்றத்தில் வாதிடும் காட்சி ஒன்று வரும். அந்த காட்சியில் தனது பெயரை தவறõக உச்சரித்த நீதிபதியை பார்த்து, எனது பெயர் சவம் இல்லை ஐய்யா, சிவம் என்று சுப்பிரமணிய சிவா ஆவேசமா கூறுவார். . பெயர்களை தவறாக உச்சரிப்பதில் ஏற்படும் பிரச்சனைக்கான உதாரணமாக இந்த சம்பவத்தை கொள்ளலாம். ஆங்கிலேயர்கள் இந்தியப்பெயர்களை படுகொலை செய்ததை சுதந்திரப்போராட்டம் தொடர்பான எல்லாத் திரைப்படங்களிலும் தவறாமல் பார்க்கலாம். என்றாலும் இப்படி பெயர்படுகொலை செய்தது அந்த கால […]
கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் சுப்பிரமணிய சிவா நீதிமன்றத்தில் வாதிடும் காட்சி ஒன்று வரும். அந்த காட்சியில் தனது பெயர...