அமெரிக்க இளம்பெண் ஜூலி கேரேசனை ஆயிரம் குடை வழங்கிய அபூர்வ சீகாமணி என்று அழைக்கலாம்.கூடவே கருணை தேவதை என்றும் புகழலாம்.காரணம் குடைகளின் மூலம் அவர் மற்றவர்களுக்கு உதவும் உணர்வினை உலகம் முழுவதும் பரப்ப முயன்று வருகிறார்.இதற்காக என்றே அவர் ஆயிரம் குடைகள் என்னும் இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார். மழைக்காலத்தில் குடையின்றி தவிக்கும் மனிதர்களுக்கு குடையை நன்கொடையாக தருவது தான் அவரது நோக்கம். அப்படியே குடை குடையாக உதவும் எண்ணம் பெருக வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. […]
அமெரிக்க இளம்பெண் ஜூலி கேரேசனை ஆயிரம் குடை வழங்கிய அபூர்வ சீகாமணி என்று அழைக்கலாம்.கூடவே கருணை தேவதை என்...