எல்லோரிடமும் ரகசியங்கள் உண்டு.அவை சுவையாகவும் இருக்கலாம்.சுமையாகவும் இருக்கலாம். சுவையோ சுமையோ அவற்றை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தமும் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை .சிலர் இறையை விழுங்கிய மலைப்பாம்பு போல ரகசியத்தை அப்படியே மனதில் போட்டு புதைத்து விட்டு அதனால் சலனமோ சங்கடமோ இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.சிலருக்கோ ரகசியம் என்பது நெஞ்சில் குத்திய நெருஞ்சி முள்ளாக உருத்திக்கொண்டே இருக்கும். இப்படி யாரிடமாவது சொல்லிவிட முடியாதா என்று ஏங்க வைக்கும் அளவுக்கு […]
எல்லோரிடமும் ரகசியங்கள் உண்டு.அவை சுவையாகவும் இருக்கலாம்.சுமையாகவும் இருக்கலாம். சுவையோ சுமையோ அவற்றை யாரிடமாவது பகிர்ந...