அபயக்குரல் கேட்டால் இண்டெர்நெட்டில் ஆதரவு குரல் கேட்காமல் போகாது என உணர்த்தும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணைய உலகில் நிகழ்ந்திருக்கிறது. வாழ்க்கையின் சுமை தாள முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்த முகமறிய வாலிபருக்காக பல்லாயிரக்கணக்கானோர் பதறி துடித்து மனித நேயத்தை வெளிப்படுத்தி இண்டெர்நெட்டின் ஆதார பலத்தை மீண்டும் அடையாளம் காட்டியுள்ளனர். எல்லாம் இண்டெர்நெட்டில் இடம்பெற்ற ஒரு துண்டு பதிவில் இருந்து ஆரம்பமானது. போஸ்ட்சீக்ரெட் என்று ஒரு இணையதளம் இருக்கிறது.உள்ளக்குமுறல்களையும்,வெளியே […]
அபயக்குரல் கேட்டால் இண்டெர்நெட்டில் ஆதரவு குரல் கேட்காமல் போகாது என உணர்த்தும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணைய...