ஆத்மாநாம் கவிதை தான் நினைவுக்கு வருகிறது. சிகிரெட்டிலிருந்து வெளியே தப்பிச்செல்லும் புகையைப் போல என் உடன்பிறப்புகள் நான் சிகிரெட்டிலேயே புகை தங்க வேண்டுமெனக் கூறவில்லை வெளிச்செல்கையில் என்னை நோக்கி ஒரு புன்னகை ஒரு கை அசைப்பு ஒரு மகிழ்ச்சி இவைகளையே எதிர்பார்க்கிறேன் அவ்வளவுதானே அதே போல இணையதளங்கள் மூடப்படாமல் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என நான் விரும்பவில்லை, ஆனால் அவை விடைபெறும் போது ஒரு அறிவிப்பு, மூடப்பட்டதற்கான எளிய விளக்கம் இதை தான் எதிர்பார்க்கிறேன். ஆனால் எத்தனை […]
ஆத்மாநாம் கவிதை தான் நினைவுக்கு வருகிறது. சிகிரெட்டிலிருந்து வெளியே தப்பிச்செல்லும் புகையைப் போல என் உடன்பிறப்புகள் நான்...