Category: AI

ஏஐ சாட்பாட் சேவைகளை எப்போது பயன்படுத்தலாம்?

இந்த அளவுக்கு மோசமாக ஒரு சாட்பாட்டை யாராலும் உருவாக்க முடியாது என்கிறார் ஜோனாதன் சோமா. நியூயார்க் நகரம் சார்பாக உருவாக்கப்பட்ட சாட்பாட் (chat.nyc.gov) சேவையை தான் சோமா இவ்வாறு குறிப்பிடுகிறார். சாட்ஜிபிடி அலையால் எங்கும் சாட்பாட் என்பதே பேச்சாக இருக்கும் சூழலில், வர்த்தக நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் சாட்பாட் சார்ந்த சேவைகளை அறிமுகம் செய்வது, புதுமையாகவும், அவசியமாகவும் இருக்கிறது. இந்த வகையில் தான், நியூயார்க் நகரில் தொழில் துவங்க விரும்புகிறவர்களுக்கு தேவையான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்காக மேலே […]

இந்த அளவுக்கு மோசமாக ஒரு சாட்பாட்டை யாராலும் உருவாக்க முடியாது என்கிறார் ஜோனாதன் சோமா. நியூயார்க் நகரம் சார்பாக உருவாக்க...

Read More »

சாட்ஜிபிடியிடம் ஏன் எச்சரிக்கை அவசியம் !

எழுதுவதற்கோ, தகவல்களை தேடுவதற்கோ நான் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை. வேறு எந்த ஏஐ சேவையையும் தான். ஆனால், தேவைப்படும் போது பரிசோதனை நோக்கில் சாட்ஜிபிடியை பயன்பத்திப்பார்த்து, அந்த அனுபவத்தின் அடிப்படையில் சாட்பாட்கள் நுட்பத்தில் உள்ள வரம்புகளையும், போதாமைகளையும் சுட்டிக்காட்டி வருகிறேன். சாட்ஜிபிடி முழுமுதலான சேவை அல்ல என்பதை பயனாளிகளுகளுக்கு நினைவுபடுத்துவதே, இப்படி சாட்ஜிபிடியை பரிசோதித்துப்பார்த்து எழுதும் பதிவுகளாக கருதுகிறேன். ஆனால், சாட்ஜிபிடி சரியாக பதில் அளிக்கும் தருணங்களும் அநேகம். அதன் பதில் வியப்பதாக இருந்தாலும், அதிலும் சிக்கல்கள் இருப்பதை […]

எழுதுவதற்கோ, தகவல்களை தேடுவதற்கோ நான் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை. வேறு எந்த ஏஐ சேவையையும் தான். ஆனால், தேவைப்படும்...

Read More »

புஷ்கினோடு உரையாடுவது என்றால் என்ன?

ரஷ்ய இலக்கிய மேதை அலக்சாண்டர் புஷ்கினை அறிமுகம் செய்து கொள்ள சிறந்த வழி, அவரோடு பேசுவதல்ல, அவரது ஆக்கங்களையும், அவரைப்பற்றிய ஆக்கங்களையும் வாசிப்பது தான் என கருதுகிறேன். புஷ்கின் தொடர்பான விக்கிபீடியா பக்கம் கூட நல்ல துவக்கமாக இருக்கும். புஷகினை வாசிப்பது சரி, ஆனால் அவருடன் பேசுவது எப்படி சாத்தியம் என குழம்ப வேண்டாம். ஏஐ யுகத்தில், புஷ்கின் போல பேசவும் ஒரு சாட்பாட் உருவாக்கப்படலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். உண்மையில் இத்தகைய ஒரு சாட்பாட் உருவாக்கப்பட்டிருக்கிறது. […]

ரஷ்ய இலக்கிய மேதை அலக்சாண்டர் புஷ்கினை அறிமுகம் செய்து கொள்ள சிறந்த வழி, அவரோடு பேசுவதல்ல, அவரது ஆக்கங்களையும், அவரைப்பற...

Read More »

பள்ளிகளில் ஏஐ: இனி பாடம் இல்லா புத்தகங்கள் தான்!

எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களே இல்லாமல் போனால் எப்படி இருக்கும்? அதெப்படி பாடப்புத்தகங்களே இல்லாமல் போகும் என கேட்காதீர்கள். ஏனெனில் ஏஐ நுப்டத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நிற்க இது என் சொந்த கருத்து அல்ல: டேவிட் வெய்லி என்பவர், ஏஐ தாக்கம் தொடர்பாக எழுதி வருபவர், தனது வலைப்பதிவில், எதிர்கால பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அந்த பதிவில் தான், பாடப்புத்தகங்களே எழுதப்படாமல் போகும் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறார். அதாவது பாடப்புத்தகங்கள் இருக்கும், ஆனால் அவை வழக்கமான பாடப்புத்தகங்களாக […]

எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களே இல்லாமல் போனால் எப்படி இருக்கும்? அதெப்படி பாடப்புத்தகங்களே இல்லாமல் போகும் என கேட்காதீர...

Read More »

நடிகர் விஜய், டிக்டாக் தலைமுறையின் தலைவரா?

பேஸ்புக் போன்ற ஒரு சமூக வலைப்பின்னல் சேவையை இன்னொருவரால் உருவாக்க முடியுமா? எனும் கேள்வியை, எம்.ஜி.ஆர் போல, இன்னொருவரால் அரசியல் கட்சி துவங்கி தமிழ்நாட்டின் முதல்வராக முடியுமா? எனும் கேள்வியுடன் ஒப்பிட முடியுமா என்றுத்தெரியவில்லை. இருப்பினும் இந்த கேள்விகள் முக்கியமானவை என்பதை பலரும் ஒப்புக்கொள்ளலாம். குறிப்பாக, எம்.ஜி.ஆர் போல இன்னொரு நடிகரால் முதல்வராக முடியுமா? எனும் கேள்வி, நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்தி காட்டியிருக்கும் நிலையில் பலரது கவனத்தை ஈர்க்கலாம். இருப்பினும், எனது […]

பேஸ்புக் போன்ற ஒரு சமூக வலைப்பின்னல் சேவையை இன்னொருவரால் உருவாக்க முடியுமா? எனும் கேள்வியை, எம்.ஜி.ஆர் போல, இன்னொருவரால்...

Read More »