பிரண்ட்ஸ்டர் நிறுவனரும் கமல்ஹாசனும்!

தேவர் மகன் படம் இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. எப்போதுமே விவாதிக்க கூடிய ஏதேனும் விஷயம் அந்த படத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. விமர்சனங்களை மீறி அல்ல, விமர்சனங்களுடன் தான் தேவர்மகன் நல்ல படம். நிற்க இப்போது தேவர்மகன் பற்றி குறிப்பிடுவதற்கான காரணம், ஜோனதன் ஆப்ராம்சின் இரண்டாவது முயற்சி பற்றி தற்செயலாக படிக்கும் போது தேவர்மகன் கிளைமாக்ஸ் காட்சி வசனம் தன்னிச்சையாக நினைவுக்கு வந்தது தான். ’ போய் புள்ளக்குட்டிகளை படிக்க வைங்கடா “என படத்தின் இறுதிக்காட்சியில் கமல் கூறுவது […]

தேவர் மகன் படம் இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. எப்போதுமே விவாதிக்க கூடிய ஏதேனும் விஷயம் அந்த படத்தில் இருந்து கொண...

Read More »

பெண்ணியம் பேசும் சாட்பாட்!

சாட்பாட்களில் சமூகபாட்கள் என ஒரு ரகம் இருக்கிறது. வர்த்தக நோக்கில் அல்லது பிரச்சார நோக்கில் உருவாக்கப்படும் சாட்பாட்களுக்கு பதிலாக மக்களோடு சமூக நோக்கில் உரையாடுவதற்காக உருவாக்கப்படும் சாட்பாட்களை இவ்வாறு குறிப்பிடலாம். வணிக அல்லது பிரச்சார பாட்களில் இருந்து சமூக பாட்கள் மற்றொரு முக்கிய விதத்திலும் வேறுபடுகின்றன. இந்த பாட்கள் தங்கள் அடையாளத்தை அல்லது நோக்கத்தை மறைத்துக்கொண்டு பின்னணியில் இயங்காமல், இவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, இவற்றின் செயல்பாடுகளும் திறந்த தன்மை கொண்டவையாக இருக்கின்றன. சமூகபாட்களுக்கான அருமையான […]

சாட்பாட்களில் சமூகபாட்கள் என ஒரு ரகம் இருக்கிறது. வர்த்தக நோக்கில் அல்லது பிரச்சார நோக்கில் உருவாக்கப்படும் சாட்பாட்களுக...

Read More »

கூகுள் காலடியில் பலியிடப்படும் உள்ளடக்கம்

பெரும்பாலான இணையதளங்கள் கூகுளுக்காகவே உருவாக்கப்படுகின்றன. அதாவது கூகுளை மனதில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இணையத்தில் கண்டறியப்பட கூகுள் சிறந்த வழியாக கருதப்படுவதால் இந்த உத்தியில் தவறேதும் இல்லை தான். ஆனால், கூகுளை மட்டுமே கருத்தில் கொண்டு தளங்களை உருவாக்கும் போக்கு தான் தவறானது. அதாவது, பயனாளிகளின் தேவை பற்றி எதுவும் சிந்திக்காமல் கூகுள் கடைக்கண் பார்வையை மட்டுமே இலக்காக கொண்டு தளங்களை உருவாக்குவது. இப்படி, கூகுளில் முன்னிலை பெறும் ஒற்றை நோக்குடன் உருவாக்கப்படும் பயனில்லா இணையதளங்களுக்கு ’மெலிதான உள்ளடக்கம்’ […]

பெரும்பாலான இணையதளங்கள் கூகுளுக்காகவே உருவாக்கப்படுகின்றன. அதாவது கூகுளை மனதில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இணையத்தில் க...

Read More »

திரைக்கதை என்றால் என்ன?- அட்கின்சன் அளிக்கும் விளக்கம்!

எழுத்தாளர் சுஜாதா, திரைக்கதை எழுதுவது எப்படி? எனும் புத்தகம் எழுதியிருக்கிறார். சமகாலத்தவரான கருந்தேள் ராஜேஷும், திரைக்கதை எழுதுவது தொடர்பான புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த வரிசையில் கிளிப் அட்கின்சனை (Cliff Atkinson ) குறிப்பிட விரும்புகிறேன். உடனே அட்கின்சனும் திரைக்கதை எழுதுவது தொடர்பான புத்தகம் எழுதியிருப்பதாக நினைக்க வேண்டாம். அட்கின்சன் திரைத்துறையுடன் நேரடி தொடர்பு இல்லாதவர், தொழில்நுட்பம், மென்பொருள் சார்ந்து இயங்கி வருபவர். ஆனால், திரைப்படங்களின் ஆதார அம்சத்தில் அவருக்கு நாட்டமும் அதைவிட முக்கியமாக நிபுணத்துவமும் இருக்கிறது. கதை […]

எழுத்தாளர் சுஜாதா, திரைக்கதை எழுதுவது எப்படி? எனும் புத்தகம் எழுதியிருக்கிறார். சமகாலத்தவரான கருந்தேள் ராஜேஷும், திரைக்க...

Read More »

தவளைகளுக்கான சமூக வலைப்பின்னல் தளம்

இணைய உலகில், பேஸ்புக், டிவிட்டர் தவிர விதவிதமான சமூக வலைப்பின்னல் சேவைகள் இருக்கின்றன. இவை பற்றி எல்லாம் விரிவாக தமிழ் இந்துவின் காமதேனு மின்னிதழில் விரிவாக தொடராக எழுதியிருக்கிறேன். எனவே, இப்போது நாம் பார்க்க இருக்கும் தவளை வலைப்பின்னல் மற்றுமொரு புதுமையான சமூக வலைப்பின்னல் தளம் என நினைத்துவிட வேண்டாம். தவளை கூச்சல் என பொருள் படும் இந்த தளம் உண்மையில் ஒரு சமூக ஊடக கேலி தளம். அதாவது நம்முடைய சமூக வலைப்பின்னல் பழக்கங்களை விமர்சிக்கும் […]

இணைய உலகில், பேஸ்புக், டிவிட்டர் தவிர விதவிதமான சமூக வலைப்பின்னல் சேவைகள் இருக்கின்றன. இவை பற்றி எல்லாம் விரிவாக தமிழ் இ...

Read More »