Tagged by: facebook

பேஸ்புக்கில் வருகிறது டிஸ்லைக் பட்டன்

சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் விரைவில் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார். டிஸ்லைக் பட்டன் பரிவு அல்லது அனுதாபத்தை வெளிப்படுத்துவதற்கான வழியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இணைய உலகின் முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையாக பேஸ்புக் விளங்குகிறது. பேஸ்புக்கில் வெளியாகும் பதிவுகள் மற்றும் கருத்துக்களை லைக் செய்யும் வசதி பயனாளிகளிடம் பிரபலமாக இருக்கிறது.பேஸ்புக் பயனாளிகள் தங்கள் உணர்வை வெளிப்படுத்துவதற்கான எளிய வழியாக லைக் வசதி அமைந்துள்ளது. குறிப்பிட்ட […]

சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் விரைவில் டிஸ்லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்...

Read More »

இணையத்தை உருக வைத்த ஏழை சிறுவனின் கல்வி ஆர்வம்

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோரும் தான் புகைப்படம் எடுக்கிறோம்- பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட புகைப்படம் இணையத்தின் மனசாட்சியையே உலுக்கியிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் அந்த புகைப்படத்தின் நாயகனான ஏழை சிறுவனை ஊக்கத்தின் அடையாளம் என மனதார பாராட்டுகிறது.அதைவிட முக்கியமாக அந்த சிறுவனுக்கு உதவிகள் குவிந்து அவனது வாழ்க்கையையே மாற்றி இருக்கிறது. எல்லாம் அந்த ஒரு புகைப்படத்தால் நிகழ்ந்த மாற்றம் ! அந்த புகைப்படத்தை பார்த்தால் நீங்களும் […]

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோரும் தான் புகைப்படம் எடுக்கிறோம்- பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் பிலிப்பைன்ஸ்...

Read More »

பேஸ்புக் அடிமைகளா நாம்?

உழைப்பு யாருது, செல்வம் யாருது … என்பது ஆந்திராவின் மக்கள் கவிஞரான செரபண்ட ராஜுவின் கவிதை வரி. இந்த ஆவேச வரிகள் உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுத்து எழுதப்பட்டவை. பேஸ்புக் தொடர்பாக அமெரிக்கரான மைக்கேல் ரோசன்பிளம்’ என்பவர் எழுதியுள்ள இணைய பத்தியை படிக்கும் போது இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. உழைப்பாளிகளுக்கான செரபண்ட ராஜுவின் தார்மீக கோபம் போல, ரோசன்பிளம் இணையவாசிகளின் சார்பில், உள்ளடக்கம் யாருடையது ,செல்வம் யாருடையது ? என கேட்டு இந்த பத்தியை […]

உழைப்பு யாருது, செல்வம் யாருது … என்பது ஆந்திராவின் மக்கள் கவிஞரான செரபண்ட ராஜுவின் கவிதை வரி. இந்த ஆவேச வரிகள் உழ...

Read More »

பேஸ்புக்கில் ஜிப்களை பகிரலாம்!

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் பேஸ்புக் பயனாளிகள் தங்களை டைம்லைனில் ஜிப்களை பகிர்ந்து கொள்ளலாம். இணைய உலகில் வீடியோ பகிர்வு பிரபலமாக இருப்பது போலவே உருவ எழுத்துக்களான இமோஜி மற்றும் அசையும் சித்திரங்களான ஜிப்கள் பிரபலமாக இருக்கின்றன. ஒரு புகைப்படத்தில் பின்னணி நிலையாக இருக்க அதன் குறிப்பிட்ட பகுதி மற்றும் அசையும் வகையில் அனிமேஷனாக இருப்பது […]

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளு...

Read More »

ஸ்மார்ட்போனில் மறுஅவதாரம் எடுக்கிறது ஸ்னேக் கேம்

ஸ்மார்ட்போன்களை கலக்கி கொண்டிருக்கும் ஆங்ரி பேர்ட்ஸ்,கேண்டி கிரஷ் மற்றும் டெம்பிள் ரன் விளையாட்டுகள் ஒரு புறம் இருக்கட்டும். அந்த காலத்தில் செல்போனின் சின்னத்திரையில் ஆடிய ஸ்னேக் கேம் நினைவில் இருக்கிறதா? நோக்கியா போன் கோலோச்சிய காலத்தில் செல்பேசி பிரியர்களின் அபிமான விளையாட்டாக இருந்த ஸ்னேக் கேம் இப்போது ஸ்மார்ட் போன்களுக்கு மறு அவதாரம் எடுக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் விளையாடக்கூடிய வகையில் இந்த விளையாட்டு அடுத்த வாரம் மறு அறிமுகம் ஆகிறது. செல்போனில் கிராபிக்ஸ் வித்தைகள் எல்லாம் […]

ஸ்மார்ட்போன்களை கலக்கி கொண்டிருக்கும் ஆங்ரி பேர்ட்ஸ்,கேண்டி கிரஷ் மற்றும் டெம்பிள் ரன் விளையாட்டுகள் ஒரு புறம் இருக்கட்ட...

Read More »