Archives for: November 2011

ஜாகிங்கிற்கேற்ற பாடல் உண்டு.

நெஞ்சத்தை கிள்ளதேவில் ‘பருவமே’ பாடலை கேட்டு ரசித்திருக்கிறிர்களா?அதன் மெட்டும் இசையும் துள்ளலும் துடிப்புமாக அமைந்திருக்கும்.காட்சிரீதியாக பார்த்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். நாய‌கனும் நாயகியும் காலையில் ஓடிக்கொண்டே பாடுவது போன்ற அந்த காட்சிக்கு கச்சிதமாக பொருந்திய அந்த மெட்டின் தாளலயம் இதயத்தை துள்ளி குதிக்கச்செய்யும். ஜாகிங் செய்வதற்கு என்றே போடப்பட்ட மெட்டோ என்று கூட நினைக்கத்தோன்றும். பருவமே பாடலைப்போல ஒடிக்கொண்டே கேட்பதற்கு ஏற்ற பாடல்கள் தேவை என்றால் ஜாக்.எப் எம் தளத்திற்கு விஜயம் செய்யலாம். ஓட்ட பயிற்சியோ நடை […]

நெஞ்சத்தை கிள்ளதேவில் ‘பருவமே’ பாடலை கேட்டு ரசித்திருக்கிறிர்களா?அதன் மெட்டும் இசையும் துள்ளலும் துடிப்புமாக...

Read More »

சிந்தனைகளுக்கான டிவிட்டர்.

நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகிற்கு உரத்த குரலில் சொல்ல விருப்பம் இருந்தால் யீடி இணையதளத்தின் பக்கம் போய் பார்க்கலாம். ஆனால் இந்த‌ இணைய‌தளத்தை பார்த்ததுமே டிவிட்டர் போலவே இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.காரணம் தோற்றத்திலும் சரி செய்லபாட்டிலும் சரி டிவிட்டர் போலவே தான் இருக்கிறது. டிவிட்டரில் எப்படி,இப்போது என்ன நிகழ்கிறது என்பதை பகிர்ந்து கொள்ள வழி செய்கிறதோ அதே போல யீடி இப்போது என்ன நினைக்கிறோம் என்னும் எண்ணத்தை வெளியிட உதவுகிறது. மனதில் […]

நான் என்ன நினைக்கிறேன் என்பதை உலகிற்கு உரத்த குரலில் சொல்ல விருப்பம் இருந்தால் யீடி இணையதளத்தின் பக்கம் போய் பார்க்கலாம்...

Read More »

காஸ்ட்ரோ மகளோடு டிவிட்டரில் விவாதம்.

பிரபலங்கள் டிவிட்டரில் அடியெடுத்து வைக்கும் போது கைத்தட்டியும் வரவேற்பார்கள்.சட்டையை பிடித்து கேட்பது போல கேள்வியும் கேட்பார்கள்.அது தான் டிவிட்டர் ராஜ்யம். அதிபர் மகளாக இருந்தாலும் சரி டிவிட்டரில் நிற்க வைத்து கேள்வி கேட்க தயங்க மாட்டார்கள்.கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவின் மகள் மரியேலா கஸ்ட்ரோ இந்த நிலையை தான் எதிர் கொண்டிருக்கிறார். மரியேலா கியூபாவின் பாலியல் கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார்.நெதர்லாந்து நாட்டுக்கு சென்றிருந்த போது அவர் அளித்த பேட்டியில் சில க‌ருத்துக்கள் திரித்தி வெளியிடப்பட்டு விட்டதாக கருதிய […]

பிரபலங்கள் டிவிட்டரில் அடியெடுத்து வைக்கும் போது கைத்தட்டியும் வரவேற்பார்கள்.சட்டையை பிடித்து கேட்பது போல கேள்வியும் கேட...

Read More »

நான் நானே தான்;ஒரு டிவிட்டர் சூளுரை.

எந்த பிரபலத்திற்கும் டிவிட்டரில் ஏற்படக்கூடிய நிலை தான்.அதாவது நீங்கள் நீங்கள் தானா என்னும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய‌ சங்கடமான நிலை. எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிற‌து.இப்போது மாடல் அழகி கெல்லி புருக்கும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் கெல்லி இந்த நிலைக்கு பதில் அளித்துள்ள விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது. டிவிட்டரில் பிரபலங்கள் பெயரில் ஒரு சிலர் போலியான டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு வருவதால் பிரபலங்களின் குறும்பதிவுகளை படிக்கும் போது அந்த பதிவுகளுக்கு பின்னே […]

எந்த பிரபலத்திற்கும் டிவிட்டரில் ஏற்படக்கூடிய நிலை தான்.அதாவது நீங்கள் நீங்கள் தானா என்னும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்ட...

Read More »

ஒரு மைல்கல் சாதனையும் டிவிட்டர் பதிவும்.

100 ல் அவர் அதனை நிகழ்த்தி விட்டார். இந்த வாசகம் சாதரணமாக தோன்றலாம்.ஆனால் டிவிட்டரில் இந்த வாசகம் குறும்பதிவாக வெளியான போது உண்டாக்கிய நிம்மதியையும் மகிழ்சியையும் நினைத்து கூட பார்க்க முடியாது.ஒரு மாபெரும் பின் தொடரலின் நிறைவாக அது அமைந்தது.மனித முயற்சியின் புதிய சிகரம் தொடப்பட்ட தருணமாகவும் அமைந்தது. டிவிட்டரில் பின் தொடர்வதற்கே புதிய அர்த்ததையும் அளித்தது. நூறு வயதான பவுஜா சிங் டொரோன்டோ மாரத்தான் ஓட்டத்தை பூர்த்தி செய்ததை உலகிற்கு உணர்த்திய குறும்பதிவு தான் இந்த […]

100 ல் அவர் அதனை நிகழ்த்தி விட்டார். இந்த வாசகம் சாதரணமாக தோன்றலாம்.ஆனால் டிவிட்டரில் இந்த வாசகம் குறும்பதிவாக வெளியான ப...

Read More »