நெஞ்சத்தை கிள்ளதேவில் ‘பருவமே’ பாடலை கேட்டு ரசித்திருக்கிறிர்களா?அதன் மெட்டும் இசையும் துள்ளலும் துடிப்புமாக அமைந்திருக்கும்.காட்சிரீதியாக பார்த்தால் இன்னும் அற்புதமாக இருக்கும். நாயகனும் நாயகியும் காலையில் ஓடிக்கொண்டே பாடுவது போன்ற அந்த காட்சிக்கு கச்சிதமாக பொருந்திய அந்த மெட்டின் தாளலயம் இதயத்தை துள்ளி குதிக்கச்செய்யும். ஜாகிங் செய்வதற்கு என்றே போடப்பட்ட மெட்டோ என்று கூட நினைக்கத்தோன்றும். பருவமே பாடலைப்போல ஒடிக்கொண்டே கேட்பதற்கு ஏற்ற பாடல்கள் தேவை என்றால் ஜாக்.எப் எம் தளத்திற்கு விஜயம் செய்யலாம். ஓட்ட பயிற்சியோ நடை […]
நெஞ்சத்தை கிள்ளதேவில் ‘பருவமே’ பாடலை கேட்டு ரசித்திருக்கிறிர்களா?அதன் மெட்டும் இசையும் துள்ளலும் துடிப்புமாக...