Archives for: April 2015

டிவிட்டரால் ஏற்பட்ட விபரீதம்

டிவிட்டரில் அதிக பாலோயர்கள் இருப்பதாக பெருமை பட்டுக்கொள்வதும் , பிரபலங்கள் பின் தொடர்வதை சொல்லி மகிழ்வதும் சமூக ஊடக யுகத்தில் இயல்பானது தான். ஆனால் அமெரிக்காவிலோ இளம் பெண் ஒருவர் அதிபர் ஒபாமா தனது டிவிட்டர் பாலோயர் என்று கூறியதற்காக உளவியல் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 8 நாட்கள் மனநல ஆலோசனைகளுக்கு உடபடுத்தப்பட்டவர் இப்போது அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறார். அமெரிக்காவின் லாங்க் ஐல்ண்ட் பகுதியை சேர்ந்த கமிலா பிரோக் எனும் அந்த பெண், கடந்த […]

டிவிட்டரில் அதிக பாலோயர்கள் இருப்பதாக பெருமை பட்டுக்கொள்வதும் , பிரபலங்கள் பின் தொடர்வதை சொல்லி மகிழ்வதும் சமூக ஊடக யுகத...

Read More »

மகளின் செயலுக்காக பேஸ்புக்கில் மன்னிப்பு கேட்ட அமெரிக்க அம்மா!

அமெரிக்க அம்மா ஒருவர் தனது மகளின் செயலால் பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் பேஸ்புக் மூலம் மன்னிப்பு கேட்டு எல்லா அம்மாக்களாலும் பாராட்டப்படும் முன்னோடி அம்மாவாகி இருக்கிறார். அப்படியே மற்றவர்களிடன் எப்படி தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் மகளுக்கு பாடமும் கற்றுத்தந்திருக்கிறார். கேயிஷா ஸ்மித் எனும் அந்த அம்மா அமெரிக்காவின் அலபாமாவில் வசிக்கிறார். கடந்த வாரம் அவர் தந்து இரண்டு பெண்கள் மற்றும் பையனை திரையரங்கில் புதிய படமான சிண்ட்ரெல்லா பார்ப்பதற்காக காரில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். […]

அமெரிக்க அம்மா ஒருவர் தனது மகளின் செயலால் பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் பேஸ்புக் மூலம் மன்னிப்பு கேட்டு எல்லா அம்மாக்களாலும...

Read More »