Archives for: June 2015

எதிர்கால செயலிகள் நம்மைத்தேடி வரும்; செல்போன் பிதாமகரின் பேட்டி

ஸ்மார்ட்போன்கள் என்ன எல்லாம் செய்கின்றன என்று வியப்பாக இருக்கிறதா? விரல் நுனியில் இணையம், ஒவ்வொரு தேவைக்கும் நூற்றுக்கணக்கில் செயலிகள் என அவர் உள்ளங்களையில் உலகை கொண்டு வந்திருக்கின்றன தான். ஆனால் இவை எல்லாம் ஒன்றுமே இல்லை, ஸ்மார்ட்போன்கள் விஸ்வரூபம் இனி மேல் தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கின்றன என்று சொன்னால் எப்படி இருக்கும்? மார்டின் கூப்பர் அப்படி தான் நினைக்கிறார். ஸ்மார்ட்போன்களின் முழுமையான ஆற்றலை நாம் உணர இன்னும் இரண்டு தலைமுறை ஆகும் என்றும் சொல்லி அசர […]

ஸ்மார்ட்போன்கள் என்ன எல்லாம் செய்கின்றன என்று வியப்பாக இருக்கிறதா? விரல் நுனியில் இணையம், ஒவ்வொரு தேவைக்கும் நூற்றுக்கணக...

Read More »

காதல் கதைகளால் கவர்ந்திழுக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்.

காதல் எப்போது மலரும்? எப்படி மலரும்? காதல் உண்டாகும் உணர்வு எப்படி இருக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கிறதா? அதுவும் இந்த பதில்கள் எல்லாம் காதல் கதைகளாக இருந்தால் எப்படி இருக்கும்? புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் கவனத்தை ஈர்த்திருக்கும் புதிய பக்கம் தான் இப்படி காதல் கதைகளை முன்வைத்து சொக்க வைக்கிறது.தி வே வி மெட் எனும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் நிஜ உலக காதல் கதைகளை அவற்றின் […]

காதல் எப்போது மலரும்? எப்படி மலரும்? காதல் உண்டாகும் உணர்வு எப்படி இருக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரி...

Read More »

விடைபெற்றார் வீடில்லாத நட்சத்திரம்! ஒரு இணைய அஞ்சலி

இணைய புகழுடன் விடைபெற்றிருக்கிறார் வீடில்லாத மனிதர். இணைய உலகம் அவருக்காக கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. வீதியில் வசித்த அவர் இணையம் மூலம் பலருக்கு அறிமுகமாகி, வீடில்லாத நட்சத்திரமாக புகழ்பெற்று மறைந்திருக்கிறார். கென்னி தாம்ஸ் நிக்கோலஸ் என்பது அவரது பெயர். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனையால் அவர் வீடில்லாதவராக வீதியில் வசிக்கும் நிலைக்கு ஆளானார். எத்தனையோ வீடில்லாதவர்கள் போலவே அவரும் கவனிக்கப்படாத மனிதராகவே இருந்திருந்தால் இன்று அவரது மரணத்தை யாரேனும் அறிந்திருப்பார்களா? என்பது சந்தேகம் தான். ஆனால் ஒரு வைரல் […]

இணைய புகழுடன் விடைபெற்றிருக்கிறார் வீடில்லாத மனிதர். இணைய உலகம் அவருக்காக கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. வீதியில் வசித...

Read More »

மெயிலை திரும்ப பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்

எப்போதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெற வேண்டும் என்று நினைத்து அதற்கான வசதியை தேடியிருக்கிறீர்களா? இனி அந்த கவலையே இல்லை. இமெயிலை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்ப பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது. இமெயிலை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது. இமெயிலில் பல அணுகூலங்கள் இருந்தாலும் சில நேரங்களில் மெயிலை அனுப்பிய பின் அதை ரத்து செய்ய வேண்டும் என நினைக்கும் நிலை வரலாம். அவசரத்தில் அல்லது உணர்வெழுச்சியில் ஒரு மெயிலை அனுப்பி விட்டு […]

எப்போதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெற வேண்டும் என்று நினைத்து அதற்கான வசதியை தேடியிருக்கிறீர்களா? இனி அந்த கவலையே இல்லை...

Read More »

கோப்புகளை பெற டிராப்பாக்சில் புதிய வசதி

கோப்பு பகிர்வு சேவையான டிராப்பாக்ஸ் நண்பர்களிடம் இருந்து கோப்புகளை கோரி பெற்றுக்கொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் டிராப்பக்சில் உறுப்பினர்களாக இல்லாதவர்களிடம் இருந்து கூட கோப்புகளை பெற்று டிராப்பாக்சில் சேமித்துக்கொள்ளலாம். கிளவுட் முறையில் கோப்புகளை சேமித்து வைக்கவும்,பகிர்ந்து கொள்வதற்குமான சேவையாக டிராப்பாக்ஸ் திகழ்கிறது. புகைப்படங்கள் மற்றும் கோப்புகளை சேமித்து வைப்பது உட்பட பலவிதங்களில் டிராப்பாக்ஸ் சேவையை பயன்படுத்தலாம். இணையத்தில் பயன்படுத்தும் கோப்புகளை நிர்வகிக்க உதவும் டிராப்பாக்ஸ் இப்போது மற்றவர்களிடம் இருந்து கோப்புகளை கோரி பெறுவதற்கான […]

கோப்பு பகிர்வு சேவையான டிராப்பாக்ஸ் நண்பர்களிடம் இருந்து கோப்புகளை கோரி பெற்றுக்கொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது....

Read More »