Tagged by: 1995

இந்திய இல்லங்களில் சாட்ஜிபிடி பயன்பாடு!

சாட்ஜிபிடியின் அருமை பெருமைகள், சாதக, பாதகங்களை எல்லாம் விட்டுவிடுவோம். சாட்ஜிபிடி கல்வித்துறையில் என்ன பாதிப்பை உண்டாக்கும், ஆய்வுத்துறையை எப்படி பாதிக்கும்? என்பது போன்ற கேள்விகளையும் விட்டுவிடலாம். சாட்ஜிபிடி நம்முடைய இல்லங்களில் என்ன விதமாக பயன்படும், அவற்றின் தாக்கம் எப்படி இருக்கும்? என்பது போன்ற கேள்விகளை கேட்டுக்கொள்ளலாம். ஒரு இல்லத்தலைவிக்கு சாட்ஜிபிடி எப்படி பயன்படும்? என்று யோசித்துப்பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் பெண்கள், சமையல் குறிப்பை தேட சாட்ஜிபிடியை பயன்படுத்தலாம். ( பாலின சார்பு பார்வைக்கு மன்னிக்கவும்). பிள்ளைகளுக்கு […]

சாட்ஜிபிடியின் அருமை பெருமைகள், சாதக, பாதகங்களை எல்லாம் விட்டுவிடுவோம். சாட்ஜிபிடி கல்வித்துறையில் என்ன பாதிப்பை உண்டாக்...

Read More »

உலகின் முதல் சமூக ஊடக சேவை எது?

இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் மிகவும் பொதுவாக சொல்வது தகவல் பிழையாக அமையலாம். எனவே இந்த பதிவின் நோக்கத்திற்கு ஏற்ப, புத்தாயிரமாண்டுக்கு முன் இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என கேட்டுக்கொள்ளலாம். இப்படி சொல்வதற்கான காரணம், இந்தியாவில் 1995 ல் இணையம் பொதுமக்களுக்கு அறிமுகமானாலும், பரவலான பயன்பாட்டிற்கு வர மேலும் பல ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்கான காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, இந்தியாவில் இணையம் அறிமுகமான அடுத்த […]

இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் மிகவும் பொதுவாக சொல்வது தகவல் பிழை...

Read More »

இந்தியாவுக்கு இணையத்தை கொண்டு வந்த முன்னோடிகள்

ஒரு தேசமாக இந்தியா தொழில் புரட்சி துவங்கி மின்னணு புரட்சி வரை பல தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பேருந்துகளை தவறவிட்டதாக கூறப்படுவதுண்டு. பல்வேறு காரணங்களினால் இந்த போக்குகளில் இந்தியா தாமதமாகவே இணைய வேண்டியிருந்தது. ஆனால், இணையம் எனும் தொழில்நுட்ப விஷயத்தில் அவ்வாறு நிகழவில்லை. உலக அளவில் இணையம் எனும் வலைப்பின்னல் விரியத்துவங்கிய போதே இந்தியா அதில் இணைந்து விட்டது. அதன் பயனை தான் இந்தியர்கள் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். டிஜிட்டல் உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு உரிய இடம் இருக்கிறது. இணைய […]

ஒரு தேசமாக இந்தியா தொழில் புரட்சி துவங்கி மின்னணு புரட்சி வரை பல தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பேருந்துகளை தவறவிட்டதாக கூறப்...

Read More »

இந்தியாவுக்கு இணையம் வந்தது இப்படி தான் !

இந்திய இணைய வரலாற்றில் கிளைக்கதை ஒன்று இருக்கிறது. இந்தியாவுக்கு இணையம் வந்த விதம் தொடர்பான சுவாரஸ்யமான கதை அது. மறைந்த பாலிவுட் நடிகர் ஷம்மி கபூர் தான் இந்த கதையின் நாயகன் என்பது ஆச்சர்யமான விஷயம். ஆனால், ஷம்மி கபூரை அறிந்தவர்களுக்கு இதில் ஆச்சர்யபட ஒன்றுமில்லை என்று தெரியும். ஏனெனில், குதிக்கும் கோமாளி என பாராட்டப்பட்ட ஷம்மி, ஒரு தொழில்நுட்ப பிரியர் என்பது அவர்களுக்குத்தெரியும். அது மட்டும் அல்ல, கம்ப்யூட்டர் என்பது ஆய்வாளர்கள், மற்றும் தொழில்நுட்ப பித்தர்களின் […]

இந்திய இணைய வரலாற்றில் கிளைக்கதை ஒன்று இருக்கிறது. இந்தியாவுக்கு இணையம் வந்த விதம் தொடர்பான சுவாரஸ்யமான கதை அது. மறைந்த...

Read More »

இணையத்தின் முதல் முழு தேடியந்திரம்

1995 ம் ஆண்டு இறுதியில் அல்டாவிஸ்டா அறிமுகமானது. இன்று, ’அல்டாவிஸ்டா’ பெயரை கேட்டதுமே பலரும், புரியாமல் விழிக்கலாம். ஆனால் இணைய அனுபவசாலிகள் மட்டும், அல்டாவிஸ்டாவா, அந்த காலத்தில் கோலோச்சிய தேடியந்திரமாயிற்றே என நினைவலைகளில் மூழ்கலாம். ஆம், வலை வளரத்துவங்கிய ஆரம்ப காலத்தில், இணையவாசிகள் தகவல்களை தேட வழிகாட்டிய தேடியந்திரம் அல்டாவிஸ்டா. அந்த காரணத்தினாலேயே அது அறிமுகமான காலத்தில் வெகு பிரபலமாக இருந்தது. இத்தனைக்கும் அல்டாவிஸ்டா முதல் தேடியந்திரம் அல்ல. அதற்கு முன்னரே பல தேடியந்திரங்கள் அறிமுகமாகியிருந்தன. ஆனால் […]

1995 ம் ஆண்டு இறுதியில் அல்டாவிஸ்டா அறிமுகமானது. இன்று, ’அல்டாவிஸ்டா’ பெயரை கேட்டதுமே பலரும், புரியாமல் விழிக்கலாம். ஆனா...

Read More »