Tagged by: tamils

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டூடூல்: கூகுளுக்கு கோரிக்கை!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்களின் எழுச்சி மிகு போராட்டம் மகத்தான மக்கள் போராட்டத்தின் அடையாளமாக பார்க்கப்படும் நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கூகுள் டூடுல் சித்திரத்தை வெளியிட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது. இணைய உலகின் முன்னணி தேடியந்திரமான கூகுள் அளிக்கும் தேடல் சேவையுடன், அதன் டூடுல் சித்திரமும் பிரசித்தி பெற்றது. தேடியந்திய முகப்பு பக்கத்தில் உள்ள லோகோவை, கூகுள் சில நேரங்களில் விஷேச வடிவமாக மாற்றி அமைப்பதுண்டு. இந்த தோற்றம் கூகுல் டூடுல் சித்திரம் என பிரபலமாக […]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்களின் எழுச்சி மிகு போராட்டம் மகத்தான மக்கள் போராட்டத்தின் அடையாளமாக பார்க்கப்படும் நிலையில...

Read More »

ஜல்லிக்கட்டு போராட்டம்: தமிழகத்தில் ஒரு அரபு வசந்தம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த்துவதாக அமைந்துள்ளதோடு, இணையத்தின் ஆற்றலை குறிப்பாக சமூக ஊடகங்களின் ஆற்றலையும் உணர்த்தியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக திரண்டு வந்து போராடும் விதமும், இந்த போராட்டத்தின் பரப்பும்,வீச்சும் பெருகி வரும் விதம் பலரை வியக்க வைத்துள்ளது. படையப்பா படத்தில் ரஜினி பேசும் வசனம் போல இது தானாக சேர்ந்த கூட்டம். பின்னணியில் எந்த அமைப்பும் இல்லை, வழிநடத்த தலைவரும் இல்லை: ஆனால் போராட்டத்தில் […]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த...

Read More »

ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்கும் ஹாஷ்டேக்

ஆந்திர வனப்பகுதியில் என்கவுண்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் டிவிட்டரில் தமிழர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்காக உருவாக்கப்பட்ட #20தமிழர்கொலையைகண்டிப்போம் எனும் ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி கவனத்தை ஈர்த்துள்ளது. செம்மர கடத்தல் விவகாரத்தில் ஆந்திர போலீசாரால் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் ஆவேசத்தி ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றன. இந்த சம்பவம் […]

ஆந்திர வனப்பகுதியில் என்கவுண்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் டிவிட்...

Read More »