Archives for: March 2011

புத்தம் புதிய புக்மார்கிங் சேவை.

  புக்மார்கிங் சேவை எளிமையானதாக இருக்க வேண்டும்.அதாவது தளங்களை பார்க்கும் போதே அவற்றை சேமித்து வைக்க கூடியதாக இருக்க வேண்டும்.அதொடு புக்மார்கிங் சேவை அழமானதாக இருந்தாக வேண்டும்.ஆழமானது என்றால் அர்த்தம் பொதிந்த்தாக இருக்க வேண்டும்.அதாவது அவற்றின் மூலம் உங்களுக்கு பயனளிக்க கூடிய புதிய தளங்களை அறிமுக செய்து கொள்வதற்கான வசதி இருக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் நல்ல புக்மார்கிங் சேவைகாக இலக்கனம் என்று வைத்து கொண்டால் இந்த பிரிவில் புதிதாக நுழைந்திருக்கும் ரிங்குவிற்கு சிவப்பு கம்பள […]

  புக்மார்கிங் சேவை எளிமையானதாக இருக்க வேண்டும்.அதாவது தளங்களை பார்க்கும் போதே அவற்றை சேமித்து வைக்க கூடியதாக இருக்க வேண...

Read More »

நன்றி என்னும் நதி பாய்ந்தோடும் இணையதளம்.

மீண்டும் ஆத்மாநாமின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. இந்த கைக்குட்டையை போல எத்தனை பேர் கசங்கியுள்ளனரோ,இந்த செருப்பை போல எத்தனை பேர் மிதிபட்டுள்ளனரோ, … அவர்கள் சார்பாக உங்களுக்கெல்லாம் நன்றி இத்துடனாவது விட்டதற்கு என்னும் அந்த வரிகளை அய‌ம்தேங்க்புல் இணையதளம் நினக்க வைக்கிறது. யோசித்து பார்த்தால் நாம் எல்லாவற்றுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.ஏதோ பலனடைந்தால் தான் நன்றி சொல்ல வேண்டும் என்றில்லை. ஒரு யோகியை போன்ற மனதிருந்தால் ஒவ்வொரு நாளுக்கும் நன்றி சொல்லலாம்.இயற்கையின் மீது நாட்டம் […]

மீண்டும் ஆத்மாநாமின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. இந்த கைக்குட்டையை போல எத்தனை பேர் கசங்கியுள்ளனரோ,இந்த செருப்பை போல எ...

Read More »

டிவிட்டர் மூலம் மகளை கண்டுபிடித்த தந்தை

பிச்சைக்காரர்களுக்கு வங்கி கணக்கு இருந்தால் அது நகைச்சுவை.திரைப்படங்களில் அப்படிப்பட்ட காட்சிகள் தான் இடம்பெறுகின்றன.இப்போது பிச்சைக்காரர்களிடம் கூட செல்போன் இருக்கிறது என்று சொல்வதும் நகைசுவைக்கானதாக தான் இருக்கிறது. என்ன செய்வது பிச்சைக்காரர்கள் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம் தான்.அதிகபட்சம் பிச்சைக்காரர்களை பரிவோடு பார்த்து பரிதாபப்ப‌டுகிறோமே தவிர அவர்களை மனிதர்களாக நடத்துகிறோமா என்பது கேள்விக்குறியது தான். அப்படியிருக்க பிச்சைக்கார‌ர்களின் குரல் டிவிட்டரில் கேட்க வேண்டும் என்று யாருக்காவது நினைக்கத்தோன்றுமா? நியூயார்க்கை சேர்ந்த  மூன்று பயிற்சி மாணவிகளுக்கு இத்தகைய எண்ணம் தோன்றிய‌து.விளம்பர நிறுவனம் […]

பிச்சைக்காரர்களுக்கு வங்கி கணக்கு இருந்தால் அது நகைச்சுவை.திரைப்படங்களில் அப்படிப்பட்ட காட்சிகள் தான் இடம்பெறுகின்றன.இப்...

Read More »

உதாரணங்களுக்காக ஒரு இணையதளம்.

அரிசி மூட்டையிலிருந்து சிதறிய நெல்மணிகள் போல்…என்று துவங்கும் ஆத்மாநாமின் இன்றைய எதிர்கால நிஜம் என்ற கவிதையின் வரிகளான “இவற்றை போன்று இன்னும் ஆயிரக்கணக்கான போல்கள்’ வரிகள் தான் 10எக்சாம்பில்ஸ் இணையதளத்தை பார்த்ததுமே நினைவுக்கு வருகின்றன. இந்த தளம் கவித்துவமானதோ அல்லது கவிதை தொடர்பானதோ அல்ல என்றாலும் ஆதமாநாம் சொல்வது போல இன்னும் பல போல்களை அறிந்து கொள்ள இந்த தளம் உதவுகிற‌து.அதாவது உதாரண‌ங்களை முன் வைக்கிறது இந்த தளம். உதாரணமாக அஜெக்ஸ் போன்ற கம்ப்யூட்டர் மொழிகள் வேறு […]

அரிசி மூட்டையிலிருந்து சிதறிய நெல்மணிகள் போல்…என்று துவங்கும் ஆத்மாநாமின் இன்றைய எதிர்கால நிஜம் என்ற கவிதையின் வரி...

Read More »

வேலை வாய்ப்புக்கான கூகுல்

வேலை வாய்ப்புக்கான தேடல் இதைவிட சுலபமாக இருக்க முடியாது.ஜாப்சர்ச் இணையதளத்தை பார்த்தால் இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது.அந்த அளவுக்கு இந்த தளம் வடிவமைப்பில் எளிமையாக பயன்படுத்துவதற்கு அதைவிட எளிமையாக அமைந்துள்ளது. இந்தியர்கள் இந்த தளத்தின் மூலம் தங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பை சுலபமாக தேடிக்கொள்ளலாம். ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பு தளங்களை விட இந்த தளத்தில் அப்படி என்ன விஷேசம் என்று கேடக் தோன்றலாம்.முதலில் ஜாப்சர்ச் மற்றுமொரு வேலைவாய்ப்பு தளம் இல்லை.உண்மையில் இது வேலைவாய்ப்பு தள்மே இல்லை.வேலை வாய்ப்புக்கான தேடிய்ந்திரம். […]

வேலை வாய்ப்புக்கான தேடல் இதைவிட சுலபமாக இருக்க முடியாது.ஜாப்சர்ச் இணையதளத்தை பார்த்தால் இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது.அ...

Read More »