இண்டெர்நெட் என்றால் குலைநடுங்கும் நாடுகளில் ஈரானும் ஒன்று.கட்டுப்பாடில்லாத இண்டெர்நெட் ஆபத்தானது என கருதும் ஈரானில் இண்டெர்நெட்டை இஷ்டம் போல எல்லாம் பயன்படுத்த முடியாது. இண்டெர்நெட் சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக் பயன்படுத்தப்படும் என்ற பலமான அச்சம் இருப்பதால் அதிகாரிகள் இணையவாசிகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்த வண்ணம் இருப்பார்கள். அதோடு எதற்கு வம்பென்று ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற வலைப்பின்னல் தள வசதிகளுக்கும் வாய்ப்பூட்டு போட்டு விட்டனர். அதிலும் அதிபர் தேர்தலின் போது அரசின் தணிக்கையை மீறி முறைகேடுகளை […]
இண்டெர்நெட் என்றால் குலைநடுங்கும் நாடுகளில் ஈரானும் ஒன்று.கட்டுப்பாடில்லாத இண்டெர்நெட் ஆபத்தானது என கருதும் ஈரானி...