தொழில்நுட்ப பயன்பாடு பற்றி யோசிக்கும் போது கி.ரா.பற்றி நினைவுக்கு வர வாய்ப்பில்லை. ஆனால் இன்டெர்நெட் பள்ளி பற்றி படிக்கும்போது கி.ரா.வை நினைத்துப் பார்க்க தோன்றுகிறது. கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் கி.ராஜ நாராயணன், பள்ளி அனுபவம் பற்றி குறிப்பிடும் போது “மழைக்கு மட்டுமே பள்ளியில் ஒதுங்கியிருக்கிறேன், அப்போதும் மழையையே பார்த்து கொண்டி ருந்தேன்’ என்று கூறியிருக்கிறார். கி.ரா.வுக்கு பள்ளிப் படிப்பில் அப்படியொரு ஆர்வம். ஆனால் மனிதன் படிக்காத மேதை என்பதை அவரது புத்தகங்கள் சொல்லும். பள்ளியை […]
தொழில்நுட்ப பயன்பாடு பற்றி யோசிக்கும் போது கி.ரா.பற்றி நினைவுக்கு வர வாய்ப்பில்லை. ஆனால் இன்டெர்நெட் பள்ளி பற்றி படிக்கு...