Category: டிவிட்டர்

சமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்?

நீங்கள் சுயபரிசோதனைக்கு தயாராக இருக்கிறீர்களா? எனில் சமூக ஊடகங்களுக்கு கொஞ்சம் காலம் விடுமுறை அளிப்பது பற்றி யோசிக்கலாம். அதாவது ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ சமூக ஊடகங்களை பயன்படுத்தாமல் இருந்து பார்க்கலாம். எதற்காக இந்த பரிசோதனை? சமூக ஊடகம் நம் வாழ்வில் எத்தகைய தாக்கம் செலுத்துகின்றன என்பதை புரிந்து கொள்வதற்காக தான். இத்தகைய பரிசோதனையை மேற்கொள்வதற்கு உங்களுக்கு ஊக்கம் தேவை எனில், இதே போன்ற பரிசோதனையில் ஈடுபட்டவர்கள் என்ன சொல்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த […]

நீங்கள் சுயபரிசோதனைக்கு தயாராக இருக்கிறீர்களா? எனில் சமூக ஊடகங்களுக்கு கொஞ்சம் காலம் விடுமுறை அளிப்பது பற்றி யோசிக்கலாம்...

Read More »

இது இணையத்தின் காதல் கோட்டை!

நிஜ உலக சந்திப்புகளில் அறிமுகமானவர்களை இமெயிலிலோ, வாட்ஸ் அப்பிலோ தொடர்பு கொள்வது இயல்பானது தான். ஆனால், சந்தித்து பேசியவர்களின் தொடர்பு எண் அல்லது தொடர்பு முகவரி தெரியாமல் போனால் என்ன செய்வது? கனடா நாட்டைச்சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கும் இதே நிலை தான் உண்டானது. கல்காரி பல்கலைக்கழகத்தில் படிக்கும் கார்லோஸ் ஜெட்டினா எனும் அந்த மாணவர் நிக்கோலே எனும் மாணவியை சந்தித்து பேசினார். இருவரும் பிரிந்த போது தொலைபேசி எண்ணை பரிமாறிக்கொண்டனர். ஜெட்டினா, செல்பேசி மூலம் நிக்கோலை […]

நிஜ உலக சந்திப்புகளில் அறிமுகமானவர்களை இமெயிலிலோ, வாட்ஸ் அப்பிலோ தொடர்பு கொள்வது இயல்பானது தான். ஆனால், சந்தித்து பேசியவ...

Read More »

அண்ணா நினைவை போற்றும் குறும்பதிவுகள்!

பூ.கொ.சரவணனுக்கு ஒரு பூங்கொத்தை பரிசளிக்க வேண்டும். இமோஜி வடிவில் டிவிட்டர் வழியேவும் அந்த பூங்கொத்தை அனுப்பி வைக்கலாம். ஏனெனில், அண்ணாவின் நினைவை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு, தொடர் குறும்பதிவுகளால் அவரது பெருமைகளையும், சாதனைகளையும் சரவணன் நினைவு கூர்ந்துள்ளார். இப்படி குறிப்பிட்ட தலைப்பில் தொடர் குறும்பதிவுகளை ஒரே சரடாக வெளியிடுவது டிவீட்ஸ்டிராம் என குறிப்பிடப்படுகிறது. ஒரு குறும்பதிவில் அடங்கிவிடாத விஷயங்கள் கையில் இருக்கும் போது, இப்படி தொடர் குறும்பதிவுகளை பதிவிடலாம். அண்ணாவில் பெருமையையும், பங்களிப்பையும், […]

பூ.கொ.சரவணனுக்கு ஒரு பூங்கொத்தை பரிசளிக்க வேண்டும். இமோஜி வடிவில் டிவிட்டர் வழியேவும் அந்த பூங்கொத்தை அனுப்பி வைக்கலாம்....

Read More »

இணையத்தை கலக்கிய ராதிகா ஆப்தே ’மீம்’கள் சொல்லும் பாடம்!

பாலிவுட் நடிகை ’ராதிகா ஆப்தே’வை நமக்கெல்லாம் ’கபாலி’ நாயகியாகி தெரியும். ஆனால் இணையத்தை பொறுத்தவரை அவர் நெட்பிளிக்ஸ் நாயகியாக எங்கும் நிறைந்திருக்கிறார். அவரது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மீம்களே இதற்கு சாட்சி. இதனால் அவர் மீம்கள் கொண்டாடும் நாயகியாகவும் உருவாகி இருக்கிறார். ஆனால், இந்த மீம் அலைக்குப்பின்னே இருப்பது ராதிகா ஆப்தே எனும் திறமையான நடிகையில் புகழ் மட்டும் அல்ல, மீம் எனும் டிஜிட்டல் கலை வடிவத்தை திறம்பட கையாளும் உத்தியும் தான். எப்படி என பார்க்கலாம்! இணைய […]

பாலிவுட் நடிகை ’ராதிகா ஆப்தே’வை நமக்கெல்லாம் ’கபாலி’ நாயகியாகி தெரியும். ஆனால் இணையத்தை பொறுத்தவரை அவர் நெட்பிளிக்ஸ் நாய...

Read More »

நானும் நக்சல் தான்! டிவிட்டரில் டிரெண்டான ஹாஷ்டேக்

ஆதிவாசிகள் பிரச்சனை உள்ளிட்ட மக்கள் பிரச்சனையாக போராடி வரும் முக்கிய செயற்பாட்டாளர்கள், பீமா கோரேகான் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பது நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிவிட்டரில் இது தொடர்பான விவாதம் வெடித்திருக்கிறது. இந்த விவாதத்தின் மூலம் நானும் நகர்புற நக்சல் தான் எனும் பொருள்படும் ஹாஷ்டேக் மூலம் பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். கடந்த் செவ்வாய் கிழமை அன்று மனித உரிமை செயல்பாட்டு வழக்கறிஞர் சுதா பர்த்வாஹ் , தெலுங்கு கவிஞர் […]

ஆதிவாசிகள் பிரச்சனை உள்ளிட்ட மக்கள் பிரச்சனையாக போராடி வரும் முக்கிய செயற்பாட்டாளர்கள், பீமா கோரேகான் வன்முறை தொடர்பாக க...

Read More »